Skip to main content

News & Events

கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின்‌ மரபையும்‌ தமிழ்ப்‌ பெருமிதத்தையும்‌ உணர்த்தும்‌ வகையில்‌ மாபெரும்‌ தமிழ்க்‌ கனவு என்ற பெயரிலான பண்பாட்டு சொற்பொழிவு நடத்தப்பட்டன. இச் சொற்பொழிவு ன்‌ கீழ்‌ தமிழ்‌ மரபும்‌- நாகரிகமும், சமூக நீதி, பெண்கள்‌ மேம்பாடு, சமூகப்‌ பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும்‌ இலக்கியம்‌, கலை மற்றும்‌ பண்பாடு, தொல்லியல்‌ ஆய்வுகள்‌, அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பம்‌, தமிழகத்தின்‌ தொழில்‌ வளர்ச்சி, தொழில்‌ முனைவுக்கான வாய்ப்புகள்‌,‌ முன்னெடுப்புகள்‌ மற்றும்‌ தமிழ்நாட்டின்‌ கல்விப்‌ புரட்சி ஆகிய தலைப்புகளில்‌ சொற்பொழி‌ நடத்தப்பட்டன.

Subscribe to